நாடாளுமன்றில் 3 ல் 2 பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்றில் 3 ல் 2 பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன்..

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அனைத்தும் தங்கள் பக்கமே உள்ளது. என கூறியிருக்கும் முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க 3ல் 2 பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கூறியுள்ளாா். 

அலரிமாளிகையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது நடைபெறுகின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு