யாழ்.மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் இரு வயோதிபா்கள் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் இரு வயோதிபா்கள் உயிாிழப்பு..

யாழில். ஏற்பட்டு உள்ள கால நிலை மாற்றத்தால் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிசார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கடோற்கசன் (வயது 68) மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த முருகன் கிருஷ்ணன் (வாத்து 96) ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிசார் , கால நிலை மாற்றத்தால் தற்போது ஏற்பட்டு உள்ள குளிர் கால நிலையால் இருவரும் உயிரிழந்தனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் 

நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு