தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்..

தம்மை புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யவேண்டும் அல்லது நிபந்தனையில்லாமல் விடுதலை செய்யவேண்டு ம் எனக்கோரி தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவா க யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். 

இரு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் 23 நாட்களாக தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போ ராட்டத்தை நடாத்திவருகின்றனர். அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இந்தப் போராட்டம் பல்கலைக்கழக மாணவர்களால் நாடத்தப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு