தேசிய மட்டத்தில் சாதித்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
தேசிய மட்டத்தில் சாதித்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய எம்.ஏ.சுமந்திரன்..

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூ லம் தேசிய ரீதியில் முதல் இடம்பெற்ற இரு மாண வர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந் திரன் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நடந்து முடிந்த புலமைபரிசில் பரீட்சையின் பெறுபே றுகள் நேற்று வெளியான நிலையில் தேசிய ரீதியி ல் தமிழ் மொழிமூலம் 198 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தை சேர்ந்த 

சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி நவா ஸ்கன் நதி மற்றும் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் மகேந்திரன் திகழ் ஒளிபவன் என்ற இரு மாணவர்கள் சாதித்துள்ளனர்.

இந்நிலையில் தேசிய ரீதியில் சாதித்து காட்டிய மா ணவர்களை இன்று நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்துக்களை தெரி வித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு