ஒரு கையை இழந்தும் சாதித்து காட்டிய முல்லைத்தீவு மாணவி.. வாழ்த்துங்கள்..

ஆசிரியர் - Editor I
ஒரு கையை இழந்தும் சாதித்து காட்டிய முல்லைத்தீவு மாணவி.. வாழ்த்துங்கள்..

முல்லைத்தீவில் இறுதிப்போரில் தனது ஒரு கை பறிபோனபோதும் விடா முயற்சியால் தரம் 5 புல மைபரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளை பெற்று ஞானசீலன் றாகினா என்ற மாணவி சாதித்துக் காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு/  முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி யுத்தத்தில் தனது ஒரு கையை இழந்த நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 169 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவரை அனைவரும் வாழ்த்துவோம்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு