ஐ.நா மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகள் மகாவலி குடியேற்றங்கள் குறித்து ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
ஐ.நா மனித உரிமைகள் ஆணையக அதிகாரிகள் மகாவலி குடியேற்றங்கள் குறித்து ஆராய்வு..

இன்று காலை 9.45 மணிக்கு முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும் ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut அவர்களுக்கும் இடையில் 1 1/2மணித்தியாலங்கள் சந்திப்பு நடைபெற்றது .

இதில் மகாவலி தொடர்பாகவும், தொல்பொருள், வனவளம், வனரீவராசிகள்போன்ற திணைக்களங்களின், அதிகாரசபைகளின்  நில அபகரிப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.அவர்கள் இது தொடர்பாக அரசிற்கு அளுத்தம்கொடுப்பதாக உறுதி அளித்தார்கள் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு