ஆக்கிரமிப்பின் விளிம்பில் உள்ள குருந்தூர் மலை சிவன் ஆலயத்தில் வழிபாடு..

ஆசிரியர் - Editor I
ஆக்கிரமிப்பின் விளிம்பில் உள்ள குருந்தூர் மலை சிவன் ஆலயத்தில் வழிபாடு..

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் 2018.10.05(சனி) இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

குமுழமுனைப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி இந்த பொங்கல் பொங்கி, பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழிபாடுகளில் குமுழமுனை இளைஞர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு