தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தேசியரீதியில் 1ம் இடம்பிடித்த மாணவன்..

ஆசிரியர் - Editor I

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த மகேந்திரன் திகழொலிபவன் எனும் மாணவனே 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவனது தாய் தாதியராக பணிபுரியும் அதே நேரம் தந்தை அரச திணைக்களமொன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் தனது இவ் வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியருமே காரணம் எனவும் அம் மாணவன் தெரிவித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு