யாழ்.வருகிறார் சஜித்பிரேமதாச . 29 வீடுகள் கையளிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வருகிறார் சஜித்பிரேமதாச . 29 வீடுகள் கையளிப்பு..

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்பிரேமதாச எதிர்வரும் 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளார்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மந்துவில் நாவலர் தோட்ட பகுதியில் 

அமைக்கப்பட்ட 29 வீடுகள் அன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளன

இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன் அறிவித்துள்ளார். 

அன்றைய தினம் மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு