கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யப்படுகிறது..

தமிழீழ மாவீரர்கள் நாள் நவம்பர் மாதம் 27ம் திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில் கிளிநொச்சி க னகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்ய ப்படுகிறது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பி ரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் இ ணைந்து இந்த துப்புரவு பணிகள் இடம்பெற்று வரு கிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு