ஐனாதிபதி மக்கள் சேவை சாவகச்சேரியில்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி மக்கள் சேவை சாவகச்சேரியில்..

ஐனாதிபதியின் மக்கள் சேவை உத்தியோக பூர்வ பணி யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

மக்கள் சேவை நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக மதொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய சாவகச்சேரி  பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான சேவை வழங்கும் நிகழ்வு இன்றை நடைபெற்றது.

இதன் போது அடையாள அட்டை, காணி உறுதிப் பத்திரம், பிறப்பு ,இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்பிலும் மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் உள்ளாட்டலுவல்கள இராஜாங்கம் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன், யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகம், உள்ளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு