வடக்கில் சமாதானம் சீர்குலைவாம், சிங்கள குடும்பஸ்த்தர் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் சமாதானம் சீர்குலைவாம், சிங்கள குடும்பஸ்த்தர் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்பவேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று காலை 9 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமலும் இருக்கின்றன.

கிழக்கில் சமாதான மாதா மரண பங்கத்தில் இருக்கும் நிலையில் வடக்கிலும் சமாதானம் சீர்குலைவது  ஆபத்து என்பதால் சமாதானத்தை பாதுகாத்து உலக சமாதானம் உருவாக வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு