1990ம் ஆண்டு கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள் இரும்புக்காக வெட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
1990ம் ஆண்டு கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள் இரும்புக்காக வெட்டப்படுகிறது..

காங்கேசன்துறை பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 16 ரயில் பெட்டிகள் பழைய இரும்பிற்காக வெட்டி அகற்றப்படுகிறது. இவ்வாறு வெட்டப்படும் இரும்புகள் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

யுத்தம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட காலத்தில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு