யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்பு..

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்து பழுதடைந்த கைகுண்டு ஒன்றை ஊழியர்கள் கண்டு பிடித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவன் ஆலயத்திற்கு முன்பாக நிலத்தக தோண்டும் பணி இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே பழுதடைந்த கைகுண்டு ஒன்றை தோண்டும் பணியில் இருந்தவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து பல்கலைகழக நிர்வாத்திற்கு விடயத்தை தெரியப்படுத்தியதன் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு