நெல்லியடி பகுதியில் 1 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
நெல்லியடி பகுதியில் 1 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது..

யாழில்.இருவர் கஞ்சா போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர் . 

யாழ்.வமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இருவரே இன்று புதன்கிழமை அதிகாலை நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் அதிகாலை கைது செய்யபட்டதுடன் , கைது செய்யபட்டவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் போதை பொருளை பொலிசார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு