கிளி.பன்னங்கண்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண், திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கின..

ஆசிரியர் - Editor I
கிளி.பன்னங்கண்டியில் சடலமாக மீட்கப்பட்ட பெண், திடுக்கிடும் ஆதாரங்கள் சிக்கின..

கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 மாத கர்ப்பவதியாக இருந்தார் எனவும் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றய தினம் பன்னங்கண்டி பகுதியில் வயலில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இத னை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் பல சம்பவங்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி அந்த பெண் 5 மாதங்கள் கர்ப்பவதியாக இருந்துள்ளார். மேலும் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் உடமைகள் அ ம்பாள்குளம் கலிங்கு பகுதியில் இருந்து மீ ட்க்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு