கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சிறுமியின் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- பன்னங்கண்டி பகுதியில் சிறுமியின் சடலம் மீட்பு..

கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து பதின்ம வயது சிறுமியொருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்துக்கு அருகில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா ஆகிய தடயப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு