ஆனைக்கோட்டையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
ஆனைக்கோட்டையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீ பிடித்து எரிந்து நாசம்..

யாழ்.ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

இன்று இரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது காரில் மின் ஒழுக்கு ஏற்பட்டுபுகை கிளம்பியுள்ளது. 

இதனையடுத்து காரில் இருந்தவர்கள் இறங்கியுள்ளனர். பின்னர் கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

பின்னர் யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த 

தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் கார் முற்றாக எரிந்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு