வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் கிடைத்தும் அவர்களை கைதுசெய்ய முடிவில்லையா?

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள் கிடைத்தும் அவர்களை கைதுசெய்ய முடிவில்லையா?

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் குழு ஒன் று 25ற்கும் மேற்பட்ட படகுகளை வாடகைக்கு எடுத்து க்கொண்டு கடலுக்குள் செல்வது தெரியவில்லை. 

வாள்வெட்டு குழுவின் புகைப்படங்களும் கிடைக்கி றது. ஆனால் அவர்களை கைது செய்ய முடிவில்லை யா?

மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகா ணசபை உறுப்பினர் கே.சயந்தன், பாடசாலை மாண வர்கள் பலிக்கடா ஆக்கப்படுவதாகவும் கூறினார்.

இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சி வில்பாதுகாப்பு குழு கூட்டத்திலேயே மாகாணசபை உறுப்பினர் சயந்தன் மேற்கண்டவாறு

கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வாள்வெட்டு குழுக்கள் பாடசாலை மா ணவர்களை இலக்கு வைக்கிறது.

அதிகளவான பாடசாலை மாணவர்கள் பலிக்கடா ஆக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பொலிஸார் வாள்வெட்டு குழு உறுப்பினர்களின்

புகைப்படங்களை எடுக்கிறது. அவர்கள் பிறந்தநா ள் கொண்டாடிய படங்கள் கிடைக்கிறது ஆனால் அ வர்களை கைது செய்ய முடியவில்லை என்றால்

என்ன பயன் என சயந்தன் மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு