40% எலும்பு எச்சங்களே மீட்பு, ஆணா? பெண்ணா? என்பதை கூட உறுதிப்படுத்த முடியாதாம்.

ஆசிரியர் - Editor I
40% எலும்பு எச்சங்களே மீட்பு, ஆணா? பெண்ணா? என்பதை கூட உறுதிப்படுத்த முடியாதாம்.

செம்மனி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனித எச்ச அகழ்வு பணிகள் பூர்த்தியாகியுள்ளது.

இன்றைய தினம் காலை முதல் மேற்கொள்ளப்பட்ட அவ் அகழ்வு பணிகள் நன்பகலுடன் பூர்த்தியாகியுள்ளது.

இதன்போது ஒருவரது உடலின் சில எலும்பு பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவை இது ஆணா அல்லது பெண்ணா என்பது தொடர்பில் 

அடையாளப்படுத்த கூட போதுமான எலும்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட எலும்புகள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாகவும் அகழ்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு