மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு..

யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி ஆசிரியர் ஒருவர் மா ணவிகள் இருவருடன் தகாத முறையில் நடந்தாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய ப்பட்டுள்ளது.

யாழ் நகரை அண்மித்து இருக்கின்ற இப்பாடசாலை யில் ஏழாம் ஆண்டு மாணவிகள் இருவர் மீது பாடசலையின் ஆசிரியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக

 யாழ் மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆசிரியர் மீதான இந்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை 

மேற்கொண்ட பொலிஸார் அப் பாடசாலையில் கல்வி கற்பித்து வந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 

குறித்த ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் இன்றைய தினம் நீதி மன்றத்திலும் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு