ஐனாதிபதி அநுரகுமாரவின் வெற்றியை யாழில் பொங்கல் பொங்கி கொண்டாடிய ஆதரவாளர்கள்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி அநுரகுமாரவின் வெற்றியை யாழில் பொங்கல் பொங்கி கொண்டாடிய ஆதரவாளர்கள்..

அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்  ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.

இதன்போது பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு