யாழ்.வேலணையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வேலணையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்...

யாழ்ப்பாணம், வேலணை கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலமொன்று இன்று கரை ஒதுங்கியுள்ளது. வேலனை - துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான மீனவர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் சுருவில் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு