யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 6 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார் குடத்தனை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதன் போது , வாள் வெட்டு சம்பவம் , கசிப்பு உற்பத்தி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு