குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதான மூதாட்டி பலி!

ஆசிரியர் - Editor I
குளவி கொட்டுக்கு இலக்கான 67 வயதான மூதாட்டி பலி!

யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த குணசேகரம் வரதா சிரோமணி எனும் 67 வயதான மூதாட்டியே உயிரிழந்துள்ளார். 

வீட்டின் அருகில் உள்ள காணியில் பனை ஓலைகளை வெட்டி துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை அவற்றுக்குள் இருந்த குளவிகள் கொட்டியதை அடுத்து,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு