விசர்நாய் கடிக்கு இலக்கான 4 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
விசர்நாய் கடிக்கு இலக்கான 4 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு..

கிளிநொச்சி, குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் விசர்நாய்க் கடிக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு