காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சிக் கடிக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு...

ஆசிரியர் - Editor I
காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சிக் கடிக்கு இலக்கான முதியவர் உயிரிழப்பு...

காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 52 வயதுடைய சண்முகவேல் அருட்செல்வம் என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த 14ஆம் திகதி இவருக்கு காதின் கீழ் பகுதியில் விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. அதனை அடுத்து அவர் அதுக்கு பார்வை பார்த்துள்ளார். இருந்தும் வலி தீவிரமடைந்ததை அடுத்து 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு