நீர்கொழும்பில் 53 மசாஜ் நிலையங்கள் முடக்கம், 137 பெண்கள் கைது, 2 பெண்களக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி...

ஆசிரியர் - Editor I
நீர்கொழும்பில் 53 மசாஜ் நிலையங்கள் முடக்கம், 137 பெண்கள் கைது, 2 பெண்களக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி...

நீர்கொழும்பில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதிகளில் பணிபுரிந்த இரு பெண்களுக்கு எச்.ஐ.வி எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும் அவற்றில் பணியாற்றிய 137 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு