யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் பார்வையிட அனுமதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் பார்வையிட அனுமதி!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு என கடந்த 10 ம் திகதி அறிவிக்கப்பட்ட இடங்களில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்படி,வறுத்தலைவிளான் (J/241)கிராம சேவையாளர் பிரிவில் சிறிலங்கா லைற் இன்பினிற்ரி படைப்பிரிவினர் நிலை கொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி இன்று (27) முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் முழுமையாக விடுவிக்கப்பட்ட கிராம சேவையாள் பிரிவாக வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவும் காணப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு