யாழ்.காரைநகரில் போதைப் பொருட்களுடன் இரு கடற்படை சிப்பாய்கள் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் போதைப் பொருட்களுடன் இரு கடற்படை சிப்பாய்கள் கைது!

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு