காப்புறுதி அதிகாரி என கூறி சுமார் 58 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் கைது!

ஆசிரியர் - Editor I
காப்புறுதி அதிகாரி என கூறி சுமார் 58 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் கைது!

காப்புறுதி நிறுவனத்தில் ஆயுட்காப்புறுதி அதிகாரியாக தன்னைக் கூறிக்கொண்டு பலரிடமிருந்து 58 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ள சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவராவார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு