லீசிங் நிறுவனத்தின் அடியாளாக மாறிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் விசாரணை...

ஆசிரியர் - Editor I
லீசிங் நிறுவனத்தின் அடியாளாக மாறிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தொடர்பில் விசாரணை...

தவணை கட்டணம் செலுத்தாத ஒருவரின் வாகனத்தை கைப்பற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமை நேரத்தில் அனுமதியின்றி சென்று வாகனத்தை கைப்பற்றியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பிங்கிரிய ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு