யாழ்.இளவாலையில் முறைகேடான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வீடு முற்றுகை! 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் முறைகேடான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வீடு முற்றுகை! 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது...

யாழ்.இளவாலை பகுதியில் முறைகேடான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வீடொன்றை முற்றுகையிட்ட இளவாலை பொலிஸார் 5 பேரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். 

குறித்த வீட்டில் இருந்து 2 பெண்களும், 3 ஆண்களுமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வீட்டில் கிளிநொச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்களும் தங்குவதாகவும், 

தினசரி 20 வரையான ஆண்கள் குறித்த வீட்டுக்கு வந்து செல்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு