யாழ்.சண்டிலிப்பாயில் உணவு கையாள்வோருக்கு நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து!

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் உணவு கையாள்வோருக்கு நெருப்புக் காய்ச்சல் தடுப்பு மருந்து!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் உணவு கையாள்வோரிற்கான மருத்துவ பரிசோதனையும் , நெருப்பு காய்ச்சல் தடுப்பு மருந்தேற்றலும் அண்மையில் இடம்பெற்றது. 

அதன்போது . 95 உணவு கையாள்வோர் பரிசோதிக்கப்பட்டனர். அதேவேளை உணவு கையாள்வதில் இருந்து , உணவு வழங்கும் வரையிலான சுகாதாரம் சார் செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு