யாழ்.தொல்புரத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தொல்புரத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கதிரவேலு செல்வநிதி என்ற 49 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார்.உயிரிழப்புக்கான காரணம் தெரியவராதநிலையில் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு