வெடுக்குநாறிமலை அடாவடியை கண்டித்து நல்லூரில் இருந்து வாகன பேரணி!

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறிமலை அடாவடியை கண்டித்து நல்லூரில் இருந்து வாகன பேரணி!

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நல்லூரில் இருந்து வவுனியா வரை வாகனப் பேரணி இன்று காலை 7:30 மணிக்கு ஆரம்பமானது.

கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பில் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இந்த வாகனப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு