யாழ்.வட்டுக்கோட்டை இளைஞன் கொலை விவகாரம், சோதனை சாவடியிலிருந்த கடற்படையினர் மீது விசாரணை...

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை இளைஞன் கொலை விவகாரம், சோதனை சாவடியிலிருந்த கடற்படையினர் மீது விசாரணை...

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படைச் சாவடிக்கு அருகாமையில் தம்பதி கடத்தப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் நடந்து கொண்ட விதம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை தீர்மானித்துள்ளது. 

கடற்படை ஊடகப் பணிப்பாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு