6 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாய்ந்த விமானப்படையினர்!

ஆசிரியர் - Editor I
6 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாய்ந்த விமானப்படையினர்!

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சி நேற்றைய தினம் (09) ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, 6000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தப்பட்டது. 

இந்த கண்காட்சி இன்றும் (10) காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். 

பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். 

ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு