யாழ்.சுன்னாகம் பகுதியில் வீடொன்று முற்றுகை, ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பகுதியில் வீடொன்று முற்றுகை, ஒருவர் கைது!

யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கேரள கஞ்சா நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது, சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட போதூப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு