யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 உணவகங்கள் மீது வழக்கு! 2 உணவகங்கள் சீல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 உணவகங்கள் மீது வழக்கு! 2 உணவகங்கள் சீல்...

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரிப்பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர். 

அதில் குறைபாடுகள் இனங்காணப்பட்டட 12 உணவககங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 

3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணமும் ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவககங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 

86000 ரூபா தண்டப்பணமும் இரு உணவகங்களினை சீலிட்டு மூடவும் மல்லாக நீதவான் தீன்ப்பளித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு