யாழ்.புத்துாரில் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துாரில் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி தேக்க மரப் பலகைகளை சட்டவிரோதமாக கொண்டுவந்தவர் நேற்று(05) கைது செய்யப்பட்டார்.

வன்னிப் பகுதியில் இருந்து லொறியில் தேக்க மரப் பலகைகள் கொண்டுவரப்பட்ட போதேகாங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேக நபரும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு