கிளிநொச்சியில் களேபரம்! 4 மாணவர்கள் கைது, கண்ணீர் புகைகுண்டு/ நீர்த்தாரை பிரயோகம்...

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் களேபரம்! 4 மாணவர்கள் கைது, கண்ணீர் புகைகுண்டு/ நீர்த்தாரை பிரயோகம்...

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனம் செய்து வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த பேரணியை தடுக்கும் வகையில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்த நிலையில் வீதி தடையை கடக்க முயன்ற மாணவர்கள் மீது நீர்த்தாரை,

கண்ணீர்புகைகுண்டு பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு