தனிமையில் வாழ்ந்த வயோதிப பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! யாழ்.கரணவாயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தனிமையில் வாழ்ந்த வயோதிப பெண் கிணற்றில் சடலமாக மீட்பு! யாழ்.கரணவாயில் சம்பவம்..

வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் , வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - கரணவாய் தெற்கை சேர்ந்த , சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு