கோவில் சுற்றாடலில் மாட்டு இறைச்சி கழிவுகளை வீசிய கும்பல்...

ஆசிரியர் - Editor I
கோவில் சுற்றாடலில் மாட்டு இறைச்சி கழிவுகளை வீசிய கும்பல்...

மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி, அதன் கழிவுகளை ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்றுள்ளனர்.  

யாழ்ப்பாணம் - கொடிகாமம், வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள் கட்டாக்காலி மாடொன்றினை இறைச்சியாக்கிய விஷமிகள், அதன் கழிவுகளை அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

ஆலய வழிபாட்டிற்கு சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அவதனித்து, அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டபோதே, மாட்டின் இறைச்சி கழிவுகள் காணப்பட்டுள்ளன.

ஆலயத்திற்கு அருகில் மாடொன்றினை இறைச்சியாக்கிய சம்பவம் ஆலய பக்தர்கள் இடையில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு