யாழ்.மண்டைதீவு காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவு காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்படை, இராணுவம், பொலிஸார் கடமையில் ஈடுபடும் காவலரணிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு