யாழ்.வடமராட்சி - வல்லிபுரம் காட்டு பகுதியில் விசேட அதிரடிப்படை சோதனை, பெருமளவு போதைப் பொருள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - வல்லிபுரம் காட்டு பகுதியில் விசேட அதிரடிப்படை சோதனை, பெருமளவு போதைப் பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் 84 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா திங்கட்கிழமை (08) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.

பருத்தித்துறை - வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது. மீட்புச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு