2025ம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தோர் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கவேண்டும் - ஐனாதிபதி...

ஆசிரியர் - Editor I
2025ம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தோர் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கவேண்டும் - ஐனாதிபதி...

யாழ்ப்பாணம்/ கிளிநொச்சி மாவட்டங்களில் 2025ம் ஆண்டுக்குள் இடம்பெயர்த்தவர்கள் என எவரும் இருக்க கூடாது என கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பிரச்சினை தொடர முடியாது எனவும், 2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்கள் எவரும் இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு