இன்று அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

ஆசிரியர் - Editor I
இன்று அதிகாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில்  எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

ஒக்டேன்  92 ரக பெற்றோல்  20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் புதிய விலை 366 ரூபா.

ஒக்டேன் 95 ரக பெற்றோல்  38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் புதிய விலை 464 ரூபா

ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிப்பு இதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல்  41 ரூபாவால் அதிகரிப்பு இதன் புதிய விலை 475 ரூபா

மண்ணெண்ணெய்  11 ரூபாவினால் ​குறைப்பு இதன் புதிய விலை 236 ரூபா.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு