யாழ்.மாவட்டச் செயலக சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலக சுற்றாடலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை..

யாழ்.மாவட்ட செயலகத்திலும் சுற்று சூழலிலும் டெங்கு சிரமதான நடவடிக்கை இன்றையதினம் (21) மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அழைப்பு விடுத்திருந்தார்.

யாழ்.மாவட்டத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

நாளையதினமும் (22) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு