யாழ்.பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தென்னிலங்கை  மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது, போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து மாணவனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துன்னார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு